அருள் தரும் அண்ணாமலை சித்தர்கள்
அகத்திய மைந்தன் தவத்திரு ஹனுமத்தாசன் அவர்கள் எழுதிய தொடரின் தொகுப்பு
சனி, 5 அக்டோபர், 2013
விநாயகர் காப்பு
பதினெண் சித்தர்கள் நித்தம் பூஜை செய்யும் எல்லாம் வல்ல கனி கணபதிக்கு முதல் வணக்கம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)