சனி, 5 அக்டோபர், 2013

விநாயகர் காப்பு


பதினெண் சித்தர்கள் நித்தம் பூஜை செய்யும் எல்லாம் வல்ல கனி கணபதிக்கு முதல் வணக்கம்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக